×

செங்கல்பட்டில் துப்பாக்கி சுடும் போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார் டிஜிபி சைலேந்திர பாபு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஒத்திவாக்கத்தில் துப்பாக்கிச்சுடும்போட்டியில் வென்றவா்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு பதக்கம் வழங்கினாா். அகிலஇந்திய காவல் துப்பாக்கிசுடும் போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் டி.ஜி.பி சைலேந்திர பாபு வழங்கினார் . 


Tags : Chengalpat ,DGB ,Sylendra Babu , DGP Shailendra Babu distributed prizes to the winners of Chengalpattal Shooting Competition
× RELATED செங்கல்பட்டில் மதுபோதையில் முதியவரை தாக்கிய 4 பேர் கைது